உயர்தர பரீட்சை நவம்பர் 10ல் ஆரம்பம்
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.