Month: June 2025

உள்நாடு

பேருவளை பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட களுத்தறை மாவட்டம் பேருவளை பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய

Read More
உள்நாடு

கற்பிட்டியில் சட்டவிரோத பீடி இலை பொதிகள் பொலிஸாரால் மீட்பு

இந்தியாவிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 37 பீடி இலை பொதிகள், கற்பிட்டி கண்டகுளி கடற்கரையில் இன்று (20) காலை ஒரு லொறியில் ஏற்றிக்

Read More
உள்நாடு

கொழும்பு மேயர் தெரிவில் முறைகேடு; இரகசிய வாக்கெடுப்பை நடாத்தியமை தவறு என்கிறார் நிசாம் காரியப்பர் எம்.பி

கொழும்பு மாநகர மேயர் தெரிவில் பகிரங்க வாக்கெடுப்பைத் தவிர்த்து இரகசிய வாக்கெடுப்பை நடாத்தியமைசட்டப்படி தவறான நடவடிக்கையாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான

Read More
உள்நாடு

அம்பாறை மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்ற கட்டிடத்தில் உயர்மட்ட கலந்துரையாடல்

அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இன்று 2025.06.19 இடம்பெற்று இக் கலந்துரையாடல் கடற்றொழில் மீன்பிடித்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில்

Read More
உள்நாடு

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் சூழ்நிலையால் நமது நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

ஈரான்-இஸ்ரேல் மோதலானது கடுமையான மனிதாபிமானப் பிரச்சினையை தோற்றுவித்துள்ளது. இந்த மோதலானது இந்த இரு நாடுகளினது மக்களை மட்டுமல்லாது, இந்நாட்டிலிருந்து இஸ்ரேலுக்குச் சென்று தொழிலாளர்களாக பணிபுரியும் சுமார் 20,000

Read More
உள்நாடு

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் எந்த நேரமும் வெளியேறலாம்; தூதுவர் நிமல் பண்டார

ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட இஸரேலிலுள்ள இலங்கையர்கள் வெளியேற விரும்பினால் அதற்கான வசதிகளைச் செய்து கொடுக்கத் தயாராக இருப்பதாக தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். ஏற்கெனவே

Read More
உலகம்

மெளனம் கலைத்த ஹிஸ்புல்லாஹ்; ஈரானுக்கு முழுமையான ஆதரவு

ஈரான் இஸ்ரேல் மோதல் ஆரம்பித்ததிலிருந்து மெளனம் காத்து வந்த ஹிஸ்புல்லாஹ் அமைப்பு தமது அமைப்பு இந்த மோதலில் ஈரானுக்குத் துணையாக இருப்பதாகவும் தேவையான நேரத்தில் உதவுவதற்குத் தயாராக

Read More
உலகம்

மோதலில் அமெரிக்க தலையீடு மோஷமான விளைவுகளைத் தரும்; கடும் தொனியில் ரஷ்யா எச்சரிக்கை

ஈரான் இஸ்ரேல் மோதலில் அமெரிக்கா நேரடியாகத் தலையிட்டால் மிக மோசமான விளைவுகளுக்கு முகங் கொடுக்க நேரிடும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read More
உள்நாடு

சீன நாட்டவர்கள் 85 பேர் இலங்கையில் இருந்து நாடுகடத்தப்பட்டனர்

சைபர் தொடர்பான குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 85 சீன நாட்டவர்கள் இன்று அதிகாலையில் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்டதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய

Read More
உள்நாடு

இஸ்ரேல், ஈரானிலிருந்து இலங்கையர்களை மீட்க துரித நடவடிக்கை; அமைச்சர் விஜித ஹேரத்

ஈரான் தலைநகர் தெஹ்ரானின் உக்கிர தாக்குதல் இடம்பெற்றுவருவதால் இலங்கை தூதரக அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அத்துடன், இஸ்ரேலில் நான்கு

Read More