அமெரிக்க தாக்குதல் குறித்து ஐ.நா செயலாளர் கவலை
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தமது பலத்தை பயன்படுத்தியுள்ளமை தொடர்பில் தாம் ஆழ்ந்த கவலையடைவதாகவும், இந்த மோதல் விரைவில் கட்டுப்பாட்டை மீறி செல்லும் அபாயம் காணப்படுவதாகவும், அது உலகிற்கு பேரழிவு மிக்க பின்வாங்கலை ஏற்படுத்தும் எனவும், ஐநா சபையின் செயலாளர் நாயகம் அன்டனியோ குட்டரெஸ் தெரிவிப்பு.