தேசிய விலங்கு கணக்கெடுப்பு அறிக்கை வெளியீடு
மார்ச் 15 அன்று நடத்தப்பட்ட தேசிய விலங்கு கணக்கெடுப்பு அறிக்கை இன்று (12) வெளியிடப்பட்டது.
விவசாய அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இலங்கை முழுவதும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பின்வருமாறு காட்டு விலங்குகள் எண்ணிக்கைப்படுத்தப்பட்டுள்ளன.
குரங்குகள் – 5.17 மில்லியன்
மந்திகள் – 1.74 மில்லியன்
ராட்சத அணில் – 2.66 மில்லியன்
மயில்கள் – 4.24 மில்லியன்