உள்நாடு

ஓட்டமாவடி தொழிற்பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி ஹனீபாவின் வேண்டுகோள்

Certificate in Advanced English, Certificate in Sinhala, Certificate in Korean ஆகிய பாடநெறி பயிலுனர்களுக்கு இறுதிப்பரீட்சை கீழே குறீப்பிடப்படும் ஒழுங்கில் இடம்பெறுமென ஓட்டமாவடி தொழிற்பயிற்சி நிலையப்பொறுப்பதிகாரி ஏ.எம்.ஹனீபா தெரிவித்தார்.

2025, 1st Batch, Final Exam
Practical Test

தொழில் மற்றும் தொழிற்பயிற்சிப்பிரிவின்
Exam & Assessment Division இனால் மாகாண அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட
நேரசூசிக்கமைய

1.எதிர்வரும் 2025.06.21ஆந்திகதி
Spoken Test நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி

  1. எதிர்வரும் 2025.06.29ஆந்திகதி
    Certificate In Advanced English Language இக்கான பரீட்சையும்
  2. Certificate in Sinhala Language இக்கான பரீட்சை
    எதிர்வரும் 2025.06.22 ஆந்திகதியும்
  3. Certificate in Korean language பாடநெறிக்கான பரீட்சை 2025.06.28 ஆகிய நாட்களில் நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Online மூலம் பதிவு செய்து பாடநெறியினைப் பயின்ற பயிலுனர்கள் பயிற்சி நிலையத்தில் பரீட்சைக்கான அனுமதி அட்டைகளைப் (Admission) பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0750828854 எனும் வாட்ஸ்அப் மூலம் மேலதிக விபரங்களையும் தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

A.M.Hanifa,
Office in Charge,
Oddamavadi Vocational Training Center.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *