உள்நாடு

தம்புத்தேகம பகுதியில் திறக்கப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம்

வடமத்திய மாகாணத்தில் புதிதாக இணைக்கபாபட்டுள்ள தம்புத்தேகம பொலிஸ் பகுதியில் அமைந்துள்ள 12 பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் பதில் பொலிஸ் மா அதிபர் பியந்த வீர சூரியயவின் அழைப்பின் பேரில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் திறந்து வைக்கப்பட்ட போது பிடிக்கப்பட்ட படங்கள்.

(படங்கள்:- எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *