Month: May 2025

உள்நாடு

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வது இராஜதந்திரிகளின் பொறுப்பாகும்..!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வதும், சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதும் தூதுவர்களின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார

Read More
உள்நாடு

கற்பிட்டி மஹ்தி பவுன்டேஷன் உச்சிமுனை தேவாலயத்திற்கு கதிரைகள் வழங்கி வைப்பு..!

கற்பிட்டி பிரதேசத்தில் பல்வேறு சமூக பணிகளை செய்து வரும் மஹ்திய பவுன்டேஷன் நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஆர்.எம் முஸம்மிலினால் உச்சமுனை கத்தோலிக்க தேவாலயத்திற்கு ஒரு தொகை பிளாஸ்டிக்

Read More
உள்நாடு

கைகலப்பில் முடிந்த காதல் விவகாரம்.மாணவனுக்குப் பலத்த காயம்..!

திருகோணமலை-புல்மோட்டை அரபாத் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கிடையில்  இன்று ஏற்பட்ட கை கலப்பில் ஒரு மாணவன் மற்றைய மாணவனுக்கு பிளேட்டால் கழுத்தில் வெட்டியதில் பலத்த

Read More
உள்நாடு

நேற்று இடம்பெற்ற ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கலந்துரையாடல்..!

சம்மாந்துறை, இறக்காமம், காரைதீவு மற்றும் பொத்துவில் பிரதேச சபைகளில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதேச சபை உறுப்பினர்கள், பட்டியல் உறுப்பினர்கள்,

Read More
விளையாட்டு

கற்பிட்டி கோட்டமட்ட மெய்வல்லுனர் போட்டியில் கண்டல்குழி முஸ்லிம் பாடசாலை வரலாற்றுச் சாதனை

இம்முறை நடைபெற்ற கற்பிட்டி கோட்ட மட்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் கண்டல்குழி முஸ்லிம் மகா வித்யாலயம் 4 முதலாம் இடத்தினையும், 2 இரண்டாம் இடத்தையும், 1 மூன்றாம்

Read More
உலகம்

பாகிஸ்தான் உண்மையான நண்பன், என்றும் துணை நிற்போம்; துருக்கி ஜனாதிபதி எர்துகான்

இந்தியாவின் ‘ஒபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவளித்த துருக்கி நாட்டுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் எங்களின் உண்மையான நண்பன் என்றும், எதிர்காலத்தில் அந்த

Read More
உள்நாடு

மஜ்மாநகர் எதிர்நோக்கி வரும் காட்டு யானை அச்சுறுத்தலுக்கு நிரந்தரத்தீர்வு கிடைக்குமா?

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காகித நகர் கிராம சேவகர் பிரிவில் யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதனால் அப்பகுதியில் குடியிருக்கும்

Read More
உள்நாடு

இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அதிரடி முடிவுகள்; ஜனாதிபதி அனுர குமார

அரசாங்கம் விரைவாக செயற்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. அரசாங்கத்தின் விரைவுத் தன்மையை இன்னும் இரண்டு வாரத்துக்குள் தெரிந்துக் கொள்ளாம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 152 உள்ளூராட்சி

Read More
உள்நாடு

ஓட்டமாவடியில் பெண்னொருவரின் சடலம் மீட்பு

தனது வீட்டில் வசித்து வந்த பெண்னொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த மரணச் சம்பவம் இன்று (15) வியாழக்கிழமை காலை வேளையில் தெரியவந்துள்ளது. வாழைச்சேனை பொலிஸ்

Read More
உலகம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் கிழக்கு மலுகு மாகாணத்தில் இன்று (15) காலை 5.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி காலை 07:50 மணிக்கு இந் நிலநடுக்கமானது  ஏற்பட்டுள்ளது.

Read More