Month: May 2025

உள்நாடு

பதில் சட்ட மாஅதிபராக விராஜ் தயாரத்ன நியமனம்..!

பதில் சட்டமா அதிபராக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்ட மா அதிபர் பாலிந்த ரணசிங்க வெளிநாடு சென்றுள்ளதால்கடந்த 30ஆம் திகதியில் இருந்து

Read More
உள்நாடு

பேருவளை நகர சபையின் வெற்றிக்கு பேதங்களை மறந்து ஒத்துழைப்பு தாருங்கள்..! ஐ.ம.சக்தி அமைப்பாளர் இப்திகார் ஜெமீல் வேண்டுகோள்..!

பேருவளை நகர சபைப் பகுதியில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவும்,மக்களின் பல்வேறு பட்ட பிரச்சினைகளைப் பூர்த்தி செய்து கொடுக்கவும்,தென்னிலங்கையில் சகல வசதிகளையும் கொண்ட நகராக மாற்றியமைக்கவும் எதிர்வரும் தேர்தலில்

Read More
உள்நாடு

கெக்கிராவ பிரதேசத்தில் ஹக்கீம் தீவிர பிரச்சாரம்..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கெக்கிராவ பிரதேச சபைக்கு சீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மரச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து (02) புளியங்குளம், கொல்லன் குட்டிகம கணேவல்பொல

Read More
உள்நாடு

அத்தனகலை அபிவிருத்திற்கு பாரிய நிதி ஒதுக்கீடு..! கஹட்டோவிட்ட கூட்டத்தில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க..!

அத்தனகலை அபிவிருத்திற்கு பாரிய நிதி ஒதுக்கீடு. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அததனகலையின் வெற்றி மிக முக்கியமானது.எதிர் காலத்தில் அத்தனகலை பிரதேச எல்லைக்குள் பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்க

Read More
உள்நாடு

இன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது இன்று நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகள்/குழுக்கள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல்

Read More
உள்நாடு

மே 8,9 ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூடும்

பாராளுமன்றம் எதிர்வரும் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் கூடவுள்ளது.சபாநாயகரின் தலைமையில் நேற்று (02) காலை நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. சுங்க கட்டளைச்சட்டத்தின்

Read More
உள்நாடு

பேருவளை பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றும்; வேட்பாளர் முஹம்மத் யாஸ்மின் யாஸீன்

பேருவளை பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியே நிச்சயமாக கைப்பற்றும் என பேருவளை, பேருவளை அம்பேபிட்டிய வட்டார போனஸ் பட்டியல் வேட்பாளரும் பிரதேச சமூக சேவையாளருமான முஹம்மத்

Read More
உள்நாடு

பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யலாம்

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

எதிர்வரும் உள்ளுராட்சிசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து, அரசாங்கத்தக்கு சிவப்பு எச்சரிக்கையை வழங்குவதற்கு மக்கள்அணிதிரள வேண்டும்; சஜித் பிரேமதாச அறைகூவல்

” எதிர்வரும் உள்ளுராட்சிசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து, அரசாங்கத்தக்கு சிவப்பு எச்சரிக்கையை வழங்குவதற்கு மக்கள் அணிதிரள வேண்டும்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித்

Read More