Month: May 2025

உள்நாடு

வியட்நாமில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் (Luong Cuong) இன் அழைப்பின் பேரில் வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று சனிக்கிழமை (03) நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி அநுர

Read More
உள்நாடு

தற்கொலை செய்து கொண்ட பல்கலை மாணவனுக்காக 33 சட்டத்தரணிகள் ஆஜர்; 20 மாணவர்கள் வாக்குமூலம்

தற்கொலை செய்து கொண்ட சப்ரகமுவ பல்கலைக்கழக பொறியியல் தொழில் நுட்பபீடத்தின் பாதிக்கப்பட்ட மாணவன் சரித் தில்ஷானின் உரிமைகள் தொடர்பில் நீதிமன்றத்தி ல் ஆஜராவதற்குப் பலாங்கொடை மாஜிஸ்திரேட் நீதிமன்றம்

Read More
உலகம்

அமெரிக்காவின் டெக்சாஸில் நிலநடுக்கம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகருக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், மெக்சிக்கோ மற்றும் வடக்கு மெக்சிக்கோவின்

Read More
உள்நாடு

இரத்தினபுரி மாநகரின் 135 இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை; 28 பேருக்கு எதிராக வழக்கு

இரத்தினபுரி மாநகர சபை எல்லைக்குள் டெங்கு பெருகும் 28 இடங்களுக்கு எதிராக சபரகமுவ மாகாண சுகாதார சேவைகள் அலுவலகம் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது என மாகாண சுகாதார

Read More
கட்டுரை

தோப்பு தனி மரம் ஆகுமா?

கண்பார்வையற்ற ஒரு சகோதரனால் உருவான உண்மைக் கதை உங்களுக்காக…. ரஹ்மான் பிறந்தவுடன் வைத்தியர் சொன்னார் உங்கள் பிள்ளையின் கால் நரம்புகள் செயளிழந்து விட்டது என்று. இந்த எதிர்பாராத

Read More
உள்நாடு

பிற்பகலில் மழை பெய்யலாம்

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்துக் கொண்டு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

” எதிர்வரும் உள்ளுராட்சிசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து, அரசாங்கத்தக்கு சிவப்பு எச்சரிக்கையை வழங்குவதற்கு மக்கள் அணிதிரள வேண்டும்.” – எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

” எதிர்வரும் உள்ளுராட்சிசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து, அரசாங்கத்தக்கு சிவப்பு எச்சரிக்கையை வழங்குவதற்கு மக்கள் அணிதிரள வேண்டும்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித்

Read More
உள்நாடு

ஹரீஸ் எம்.பியின் முயற்சியினால் நிர்மாணிக்கப்பட்ட சந்தாங்கேணி ஐக்கிய மைதான நீச்சல் தடாகம் மாநகர சபைக்கு கையளிக்கப்பட்டது..!

கல்முனை பிராந்திய மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த நீச்சல் தடாக குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக விளையாட்டுத்துறை பிரதியமைச்சராக இருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர்

Read More
உள்நாடு

மே 8,9 ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூடும்..!

பாராளுமன்றம் எதிர்வரும் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் கூடவுள்ளது. சபாநாயகரின் தலைமையில் நேற்று (02) காலை நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. சுங்க

Read More
உள்நாடு

சூடு, சொரணை இல்லாமல் அரசுக்கு வாக்களிக்கும் நிலைமை இனிமேல் கிழக்கு மாகாணத்தில் இல்லை என்கிறார் ரவூப் ஹக்கீம்..!

ஜனாதிபதி மரத்தைப் பற்றித்தான் பேசுகிறார். அவருக்கு மரத்தில் பீதி இருப்பது போல விளங்குகிறது. அவருக்கு மரக் காய்ச்சல் வந்திருப்பதாக சொல்கிறார்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்

Read More