உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; பிற்பகல் 4 மணி வரையான வாக்களிப்பு வீதம்

நாடளாவிய ரீதியில் இன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

அதன்படி, இன்று பிற்பகல் 4 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதமானது, 

நுவரெலியா – 60%

முல்லைத்தீவு – 60%

மன்னார் – 70%

பதுளை – 60%

அனுராதபுரம் – 60%

பொலனறுவை – 64%

மொனராகலை – 61%

கேகாலை- 58%

கொழும்பு – 50%,

களுத்துறை – 55%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *