Month: April 2025

உள்நாடு

“ஓட்டமாவடி சபையின் ஆட்சியைப் பெற்றுத் தந்தால் பெரிய பரிசு காத்திருக்கிறது..!” – ரவூப் ஹக்கீம்

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஓட்டமாவடி பிரதேச சபையில் எமக்கு கூடுதலான ஆசனங்கள் கிடைத்தும் ஆட்சி அமைக்க முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. எங்களது கட்சியில்

Read More
உள்நாடு

அனுராதபுர பேரணியில் அனுர பங்கேற்பு..!

வெற்றி நமதே, ஊர் எமக்கே மக்கள் பேரணி தொடரின்   அனுராதபுரம் மக்கள் பேரணி அனுராதபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் (25) நடைபெற்றது இதன் போது ஜனாதிபதி அனுர

Read More
உலகம்

பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு இன்று..! இலங்கையில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு..!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் இன்று ரோமின் சென் பீட்டர் சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.இலங்கை நேரப்படி முற்பகல் 10.00 மணிக்கு இறுதிச் சடங்கு

Read More
உள்நாடு

கட்டுநாயக்க துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்..!

கட்டுநாயக்க ஹீனடியன பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த  துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது  சம்பவத்தில் காயமடைந்த 29 வயதுடைய நபர் கம்பஹா

Read More
உள்நாடு

பல இடங்களில் மழை பெய்யலாம்..!

வெப்பமண்டல ஒருங்கிணைப்பு மண்டலம் (வடக்கு அரைக்கோளம் மற்றும் தெற்கு அரைக்கோளத்தில் இருந்து காற்று சங்கமிக்கும் மண்டலம்) தீவின் வானிலையை பாதித்து வருவதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

நீதிமன்ற அறையிலிருந்து ஊடகவியலாளர் பசீர் முஹம்மத் வெளியேற்றம்..! நடவடிக்கை எடுக்குமாறு தகவல் திணைக்களம் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை..!

இளம் ஊடகவியலாளர்களின் சங்கத்தின் செயலாளரான ஃபசீர் முகமது அவர்கள் குளியாபிட்டிய மாஜிஸ்டிரேட் நீதிமன்றில் செய்தி திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகள் அவரது செய்தி

Read More
உள்நாடு

“முஸ்லிம்கள் திசைகாட்டிக்கு வாக்களிப்பது இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குவதற்கு சமம்” -இம்ரான் எம்.பி

முஸ்லிம் மக்கள் திசைகாட்டிக்கு வாக்களிப்பது முஸ்லிம் மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கும் இஸ்ரேலை ஆதரிப்பதற்கு சமமாகும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

Read More
உள்நாடு

தலதா வழிபாடு நிகழ்ச்சியை 27 ஆந் திகதியுடன் நிறைவு செய்யத் தீர்மானம்..!

திட்டமிட்டபடி ஏப்ரல் 27ஆம் திகதி ‘ தலதா வழிபாடு நிகழ்ச்சியை நிறைவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்தார். இன்று (25) பிற்பகல்

Read More
உள்நாடு

பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்ப்பதில் அநீதியா?அமைச்சுக்கு அறிவியுங்கள்; பிரதமர் ஹரிணி

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள் நடந்தால், தயவுசெய்து அமைச்சுக்கு அறிவியுங்கள் என்று பிரதமர்

Read More