மாகாண சபை தேர்தல் இந்த ஆண்டு இல்லை.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் ஆறு மாதங்களுக்குள் மூன்று தேர்தல்கள் நடத்தப்பட்டதால், இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாது என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
Read Moreஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் ஆறு மாதங்களுக்குள் மூன்று தேர்தல்கள் நடத்தப்பட்டதால், இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாது என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
Read Moreஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பெரும் பங்களிப்பை வழங்குகிறார்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
Read Moreகஹட்டோவிட்ட ஜாமிஉத் தெளஹீத் ஜும்ஆ பள்ளி ஏற்பாட்டில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை நேற்று பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. ஆண்கள், பெண்கள் என பெருந்தொகையானோர் இதில்
Read Moreபொலிஸ் ஊடகப்பேச்சாளரின் கருத்து பற்றி மேலதிக விளக்கத்திற்க்காக உலமா சபை ஊடக பிரிவை தொடர்ப்பு கொண்டு எமது ஊடகம் ” இஸ்ரேலை எதிர்த்து ஸ்டிகர் ஒட்டிய மொஹமட் ருஷ்டி புனர்வாழ்வு
Read Moreஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு நபரும் சட்டப்பூர்வமான வழியில், ஜனநாயக முறையில் தமது கவலைகளையும் கரிசனைகளையும் வெளிப்படுத்துவதற்காக கைது செய்யப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கை எப்போதும்
Read Moreஇலஞ்சம் பெறுவதற்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (01) கொழும்பு
Read Moreபுத்தளம் – ரத்மல்யாய ,முல்லை ஸ்கீம் நூரானிய்யா ஜும்மா மஸ்ஜிதில் மதரஸா மாணவர்கள், உலமாக்கள் மற்றும் ஹிஸ்புல் குர்ஆன் நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்கள் நேற்று திங்கட்கிழமை (31)
Read Moreதொடர்ச்சியாக நடைபெற்று வரும் ரமலான் பெருநாள் தொழுகை இவ்வருடமும் 31 திங்கட்கிழமை மேமன் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெற்றது. இத்தொழுகையை மௌலவி குலாம் மொஹமட்
Read Moreநாளை (01) முதல் அடுத்த சில நாட்களுக்கு மாலை வேளைகளில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக
Read More