Month: April 2025

உள்நாடு

இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து ஜனாதிபதி நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும்; ரியர் அட்மிரல் சரத் வீரசேகர

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருகையின் போது இந்தியாவுடன் மேற்கொண்ட இந்திய ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்பதுடன் இந்த

Read More
உள்நாடு

பரவலாக மழை பெய்யலாம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு

Read More
உள்நாடு

பலவந்தமாக எரிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரார்த்தனை செய்யும் நினைவு தின நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பு

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளை மீறி, கடந்த கரோனா காலத்தில் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் கடந்த அரசாங்கத்தால் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டன. இதனால், முஸ்லிம்களின்

Read More
உள்நாடு

மகன் தாக்கியதில் தாய் மரணம்; வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சம்பவம்

பெண்ணொருவர் தனது வீட்டு வளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று (6) ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி – கேணிநகர் பகுதியில்

Read More
உள்நாடு

38 வயது எம்.பீ கோசல நுவன் உயிரிழப்பு

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீர உயிரிழந்துள்ளார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது உடல் கரவனெல்ல

Read More
உலகம்

ராமர் பாலத்தை தரிசித்தேன்; பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு

ராமர் பாலத்தை தரிசித்தேன்; பிரதமர் மோடிபிரபு ஸ்ரீ ராமர் நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது

Read More
உள்நாடு

மாஹோ – ஓமந்தை ரயில் பாதையினை திறந்து வைத்தார் மோடி

அநுராதபுரத்தில், மாஹோ- ஓமந்தை இடையேயான மேம்படுத்தப்பட்ட ரயில் பாதையினை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் நரேந்திர மோடியும் இணைந்து அங்குரார்ப்பணம் செய்துவைத்துள்ளனர். மாஹோ முதல் அநுராதபுரம் வரையிலான

Read More
உள்நாடு

இன்று முதல் தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று (6) முதல் மே மாதம் 7 ஆம் திகதி வரை தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதி

Read More
உலகம்

இராமேஸ்வரம் செல்லவுள்ளார் இந்தியப் பிரதமர் மோடி

இந்திய பிரதமர் மோடி இன்று இராமேஸ்வரம் செல்லவுள்ள நிலையில், இராமநாதசுவாமி கோயில் பொலிஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு இராமேஸ்வரம் ராமநாதசுவாமி

Read More
உள்நாடு

அனுராதபுரம் சென்றடைந்தார் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னர் அனுராதபுரம் நகரை சென்றடைந்துள்ளார். அங்கு ஜெய ஸ்ரீ மகா போதியில் வழிபாட்டில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கத்தால்

Read More