தேசபந்துவுக்கு எதிரான பிரேரணை பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவை நியமிக்கும் பிரேரணை இன்று (08) பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
Read Moreபொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவை நியமிக்கும் பிரேரணை இன்று (08) பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
Read Moreஅரசியல் அழுத்தங்களின்றி தகைமைகள் மற்றும் திறமைகளின் அடிப்படையில் அரச துறைக்கு ஆட்சேர்ப்பு செய்வதே சமகால அரசின் கொள்கையாகவுள்ளது. கொவிட் 19 தொற்றுநோய் மற்றும் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட பொருளாதார
Read Moreபேருவளை நகர சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக சினன்கோட்டை வட்டாரத்தில் போட்டியிடுவதில் பெருமை கொள்வதாக இளம் இரத்தினக்கல் வர்த்தகரான அஷ்பான் அஹ்ஸன் தெரிவித்தார். சினன்கோட்டை
Read Moreஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த சின்னத்தின் சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் நான்கு நாட்களுக்கு பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும் என்று கண்டி
Read Moreஅத்துரலிய ரத்ன தேரர், விமல் வீரவன்ச, வைத்தியர் சன்ன ஜயசுமன போன்றவர்களுக்கு மத்தியில் ராவய பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியர் நிமல் அபேசிங்க, டாக்டர் ஷாபிக்கு எதிராக
Read Moreபாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ரி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியுள்ளது. இதில் ரி 20 தொடரை
Read Moreவிளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (08) கொழும்பு தலைமை நீதவான்
Read Moreக.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர கூறுகிறார். பரீட்சை முடிவுகள் குறித்து
Read Moreஇஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்திற்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த முஹம்மத் ருஷ்தியின் விடுதலைக்காக குரல் கொடுத்த, ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் அவரது
Read Moreகுருநாகல் வேஹேர பகுதியில் எரிவாயு நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று நள்ளிரவு இந்த சம்பவம்
Read More