Month: April 2025

உள்நாடு

வயோதிபர் அடித்துக்கொலை ; வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சம்பவம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளத்துச்சேனை, பேரில்லாவெளியில் நேற்றிரவு 11 மணியளவில் 65 வயதுடைய வயோதிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட

Read More
உள்நாடு

பயங்கரவாத தடுப்பு சட்ட நீக்கம் குறித்து ஆராய விஷேட குழு; பிரதமர்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய விசேட குழுவை நியமிக்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில்

Read More
உள்நாடு

உடதலவின்ன மடிகேயில் நூலகம்,கலாசார நிலையத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு.

கண்டி உடதலவின்ன மடிகேயில் புதிய பொது நூலகம் மற்றும் கலாசார நிலையத்துக்கான மூன்று மாடிவசதிகொண்ட கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பிரதேச மஸ்ஜிதுகளின் தலைவர்கள்

Read More
உள்நாடு

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தியிடம் ஒப்படையுங்கள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக வெற்றிகரமாக முன்னெடுக்க நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் நகர பிரதேச சபைகளின் அதிகாரங்களை நாட்டு

Read More
உள்நாடு

பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஜனாதிபதி செயலாளர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

சிங்கப்பூரின் சர்பானா ஜுரோங்(Surbana Jurong)நிறுவனம் மற்றும் 18 அமைச்சுகள் இணைந்து இலங்கையில் 03 வலயங்களின் கீழ் செயல்படுத்தும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக

Read More
உள்நாடு

பொருளாதார அழிவை கையருகே வைத்துக் கொண்டு அரசாங்கமானது இன்னும் பொய்களை கோலோச்சி வருகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்போதைய அரசாங்கத்தின் பொய்கள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளால் நாட்டு மக்கள் பெரும் விரக்தியில் ஆழ்ந்துள்ளனர். விண்ணை முட்டும் பொருட்களின் விலையேற்றத்தால் வாழ்க்கைச்

Read More
உள்நாடு

முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கைது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என அறிய முடிகின்றது. தமிழ் மக்கள் விடுதலை புலிகள்

Read More
உள்நாடு

பல இடங்களில் மழை பெய்யலாம்.

தென் மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ

Read More
உள்நாடு

தேசபந்துவுக்கு எதிரான பிரேரணை பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்.

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவை நியமிக்கும் பிரேரணை இன்று (08) பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Read More
உள்நாடு

அரச சேவையில் 30000 பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி

அரசியல் அழுத்தங்களின்றி தகைமைகள் மற்றும் திறமைகளின் அடிப்படையில் அரச துறைக்கு ஆட்சேர்ப்பு செய்வதே சமகால அரசின் கொள்கையாகவுள்ளது. கொவிட் 19 தொற்றுநோய் மற்றும் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட பொருளாதார

Read More