Month: April 2025

உள்நாடு

வேற்றுமைகளை மறந்து ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்; பேருவளை நகர சபை வேட்பாளர் முஷ்பிர் ஷாபி

நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் நாட்டு மக்கள் எல்லா வேற்றுமைகளையும் மறந்து ஐக்கிய மக்கள் சக்திக்கு தெளிவானதோர் ஆணையைப் பெற்றுத் தருவார்கள் என்றும் இதன் மூலம் தேசிய மக்கள்

Read More
உள்நாடு

ஹம்பாந்தோட்டையில் தேசிய மீலாத் விழா

இவ்வாண்டு தேசிய மீலாத் விழா ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போலவலானையில் நடைபெறும் என முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் இம்மீலாத் விழா

Read More
உள்நாடு

உள்ளூராட்சி சபைகளில் கூட்டணி; எதிர்க்கட்சிகள் விஷேட பேச்சு, கொள்கையளவில் இணக்கம்

எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல் நிறைவின் பின் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைப்பது குறித்து எதிர்க்கட்சிகள் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளன. இது தொடர்பாக இடம்பெற்ற முதற் கட்ட

Read More
உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள்

ஈஸ்ரர் ஞாயிறு தாக்குதல் நடந்து இன்றுடன் (21) 6 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 6 வருடங்களுக்கு முன் இதே நாளில் காலை சுமார் 8:45 மணியளவில், கொழும்பில் உள்ள மூன்று கிறிஸ்தவ

Read More
உள்நாடு

மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யலாம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் பொலன்னறுவை

Read More
உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல்.ஜனாதிபதியின் அறிவிப்பை எதிர்பார்த்திருக்கிறோம். முஜிபுர் ரஹ்மான் எம்.பீ.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதிஅநுரகுமார திஸாநாயக்க இன்று வெளியிடவுள்ள விசேட அறிவிப்பிற்காக காத்திருக்கின்றோம். இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் சாரா ஜெஸ்மின் மற்றும் சஹ்ரான் தங்கியிருந்த

Read More
உள்நாடு

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் போது மக்கள் மத்தியில் பல எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வழங்கிய அரசாங்கம் தமது தேர்தல் விஞ்ஞாபன

Read More
உள்நாடு

அனுராதபுரம் மாநகர சபையின் அபிவிருத்தி திட்ட முன்வைப்பு நிகழ்வு

வெற்றி உறுதி கிராம் எமக்கே என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அனுராதபுரம் மாநகர சபையின் அபிவிருத்தி திட்டத்தை பொதுமக்களுக்கு முன்வைக்கும் கூட்டம் அனுராதபுரம் கோல்டன் மெங்கோ உணவகத்தில் கடந்த

Read More
உள்நாடு

சர்வதேச தாதிய மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

தெஹிவளையில் உள்ள சர்வதேச தாதிய மருத்துவ கல்லூரியின் 2024 மற்றும் 2025ஆம் கல்வி ஆண்டுக்காக தாதியர், உளவியல், மற்றும் மருந்தக கற்கைநெறிகளுக்கான டிப்ளோமா, உயர் டிப்ளோமாக்களுக்கான பட்டம்

Read More