Month: April 2025

உள்நாடு

சுயேட்சை குழு -01 கால்பந்து சின்னத்தின் தலைமை காரியாலயம் திறந்து வைப்பு

சுயேட்சை குழு -01 கால்பந்து சின்னத்தின் தலைமை காரியாலயம் சாளம்பைக்கேணி வடக்கு வட்டாரம் ஆலடி சந்தியில் நேற்று (22) திறந்து வைக்கப்பட்டது. நாவிதன்வெளி பிரதேச சபை தேர்தலில்

Read More
உள்நாடு

பொரளையில் மரம் முறிந்து விழுந்ததில் 7 வாகனங்கள் சேதம்

பொரளை  கனத்தை சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஏழு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், விழுந்த மரத்தை

Read More
உள்நாடு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யலாம்

இன்று (23) பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவயில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More
உள்நாடு

பொத்துவில் பிரதேச சபை:விக்டர் தோட்ட வட்டாரத்தில்வீட்டுக்கு வீடு தேர்தல் பிரசாரம்

பொத்துவில் பிரதேச சபைக்கான விக்டர் தோட்ட வட்டார வீட்டுக்கு வீடு தேர்தல் பிரசாரம் இன்று (22) செவ்வாய்க்கிழமை விக்டர் தோட்ட வட்டார வேட்பாளர் றஸாக் றாபி தலைமையில்

Read More
உள்நாடு

எரிசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு உட்பட பல்வேறு துறைகளில் இலங்கைக்கு முன்னுரிமை.

ஐக்கிய அரபு அமீரகத்தின் உப பிரதமர் ஷெய்க் அப்துல்லாஹ் பின் சயீட் அல் நஹ்யான். இலங்கையுடனான நீண்டகால உறவுகளை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தி வைப்பதற்காக, எரிசக்தி,

Read More
உள்நாடு

துப்பாக்கி சூட்டில் டான் பிரியசாத் பலி

இன்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் டான் பிரியசாத் கொல்லப்பட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

Read More
உள்நாடு

வாக்குகளை பணம் கொடுத்து வாங்கும் கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரத்துக்கு முடிவு கட்டுவோம்.சீனங்கோட்டையில் பிரதியமைச்சர் முனீர் முலப்பர்.

பெறுமதிமிக்க வாக்குகளை பணம் கொடுத்து வாங்கி தமது அணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் மிகவும் மோசமான கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரத்திற்கு பேருவளை மக்கள் இதன் பிறகாவது முற்றுப்புள்ளி வைக்க

Read More
உள்நாடு

கொழும்பு மாநகர சபை சுயேட்சை குழு 4 இன் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு.

கே.ரீ.குருசுவாமி முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பிணர் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ஸ்தாபகர் விவேகா பயிற்சி நிலையம் மற்றும் பழ புஸ்பநாதன் இணைத் தலைவர்களாக

Read More
உள்நாடு

தபால் மூல வாக்களிப்பு 24 ல் ஆரம்பம்.

தபால்மூல வாக்களிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட

Read More
உள்நாடு

மோட்டார் வாகன திணைக்களத்தின் புதிய ஆணையாளராக கமல் அமரசிங்க.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக கமல் அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக பணியாற்றிய நிஷாந்த அனுருத்த வீரசிங்க

Read More