உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின கூட்டம் தலவாக்கலையில்…

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் 2025 ஆம் ஆண்டுக்கான மே தின பேரணியும் பொதுக் கூட்டமும் “கிராமத்தை வெல்லும் போராட்டத்தின் தொழிலாளர்களின் பலம்” எனும் தொனிப்பொருளில் மே 1 ஆம் திகதி பிற்பகல்
2.00 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் தலவாக்கலையில் இடம்பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *