பாப்பரசர் மறைவு: 26ல் துக்க தினம்
புனித பாப்பரசரின் இறுதி நிகழ்வு நடைபெறும் ஏப்ரல் 26 ஆம் திகதியை சோக தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படவேண்டுமென பொதுநிர்வாக அமைச்சு பணித்துள்ளது.
புனித பாப்பரசரின் இறுதி நிகழ்வு நடைபெறும் ஏப்ரல் 26 ஆம் திகதியை சோக தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படவேண்டுமென பொதுநிர்வாக அமைச்சு பணித்துள்ளது.