90 நாட்கள் தடுப்பு காவலில் பிள்ளையான்
பிள்ளையான்’ எனும் முன்னாள் இராஜாங்கஅமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீது விசாரணைக்காக மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு சி.ஐ.டியால் பெறப்பட்டது.
பிள்ளையான்’ எனும் முன்னாள் இராஜாங்கஅமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீது விசாரணைக்காக மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு சி.ஐ.டியால் பெறப்பட்டது.