Month: April 2025

உள்நாடு

எரிபொருள் விலை குறைப்பு..!

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின் படி, இன்று (30) நள்ளிரவு முதல், 92 ஒக்டேன் பெற்றோல்

Read More
உள்நாடு

முஸ்லிம் சிவில் அமைப்புகளின் தலைவர்களுக்கும் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்..!

முஸ்லிம் சிவில் அமைப்புகளின் தலைவர்களுக்கும் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இன்று (30.04.2025)இடம்பெற்றது. முஸ்லிம் சமூகம் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளை புதிய அரசாங்கத்தின் கீழ் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள்

Read More
உள்நாடு

ஆச்சர்யமிக்க நகராக பேருவளையை மாற்றியமைக்க தேசிய மக்கள் சக்தியை ஆதரியுங்கள்..! அரூன் அஸாத் வேண்டுகோள்..!

தென்னிலங்கையில் ஆச்சரியமிக்க நகராக பேருவளையை மாற்றியமைக்க வேண்டுமானால் நகர சபையின் ஆட்சியை ஆளும் தேசிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி களுத்துறை

Read More
உள்நாடு

சீனன் கோட்டை சாதுலிய்யா இஹ்வான்களுக்கான ஒரு நாள் வதிவிட பயிற்சி முகாம் மற்றும் ஒன்றுகூடல் 2025

பேருவளை சீனன் கோட்டை ஷாதுலியா இஹ்வான்களுக்கான ஒருநாள் வதிவிட தர்பியா ஆன்மீக நிகழ்வொன்று எதிர்வரும் மே மாதம் 1ம் திகதி பேருவளை அம்பேபிடிய ஸகிரு விலா வரவேற்பு

Read More
உள்நாடு

தேர்தலையொட்டி மூடப்படும் போக்குவரத்து திணைக்களம்

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 5ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலுக்கு ஏற்ற வசதிகளை வழங்குவதற்காக இந்த

Read More
உள்நாடு

உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதியொதுக்கீடுகளை, அபிவிருத்தித் திட்டங்களை அனுர உட்பட எவருக்கும் தடுக்க முடியாது; ஐ.ம.சக்தி அத்தனகலை அமைப்பாளர் சந்திரசோம சரணலால்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆளும்கட்சி சரிவுகளைச் சந்தித்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் வென்றெடுக்கும் சபைகளுக்கு நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட மாட்டாதென ஜனாதிபதியும் அமைச்சர்கள் சிலரும் தெரிவித்துள்ளனர். இதனை எந்த

Read More
உள்நாடு

இரத்தினபுரியில் டெங்கு தீவிரம்

இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு தொற்று தீவிரமடைந்து வருவதாக அறிய கிடைத்ததையடுத்து அதை கட்டுப்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார்.

Read More