Month: March 2025

உள்நாடு

தென்னகோனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இன்று (20) மீண்டும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில்

Read More
உள்நாடு

மே 6 இல் உள்ளூராட்சித் தேர்தல்

உள்ளூராட்சித் தேர்தல் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு இந்த அறிவிப்பை மாவட்ட செயலகங்களுக்கு விடுத்துள்ளது.

Read More
உள்நாடு

காஸா மக்களுக்காக ஜம்இய்யத்துல் உலமாவின் வேண்டுகோள்

பலஸ்தீன் மற்றும் காசா மக்களுக்காக துஆ பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் குறிப்பாக பஜ்ரு, வித்ருத் தொழுகைகளின் குனூத் ஓதுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கை முஸ்லிம்களிடமும் மஸ்ஜித்

Read More
உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; வேற்புமணுத் தாக்கல் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிகைகள் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.  அத்துடன், வேட்புமனு தாக்கல் தொடர்பான ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கான காலம் பிற்பகல் ஒரு மணிமுதல்

Read More
உள்நாடு

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்கு அரசாங்கமும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்; முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிக்கை மூலம் வலியுறுத்தல்

இஸ்ரேலின் மிலேச்சத்தனமான இனப்படுகொலை , தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு மற்றும் நாசகாரச் செயல்களை இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகக் கண்டிக்க முன்வர வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்

Read More
உள்நாடு

களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணி தலைவர் ஜெளபர்(ஜே.பி) காலமானார்

களுத்துறை நகர சபை முன்னாள் தலைவரும், களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளன தலைவருமான அல்-ஹாஜ் எம்.எம்.எம் ஜெளபர் (ஜே.பி) 19ஆம் திகதி களுத்துறையில்

Read More
உள்நாடு

வேட்பு மனு தாக்கல் நண்பகலுடன் நிறைவு; தேர்தல் திகதி இன்று அறிவிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (20) நிறைவடைகின்றன. இன்று நண்பகல் 12:00 மணிக்குப் பிறகு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தேர்தல் ஆணைக்குழு

Read More
உள்நாடு

பிற்பகலில் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன்

Read More
உள்நாடு

யானைகளை விரட்டும் பணி மீண்டும் முன்னெடுப்பு

ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை, மஜ்மா நகர் போன்ற கிராமங்களில் காட்டு யானைகளின் ஊடுறுவல் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. மாலை வேளைகளில் இப்பிரதேசங்களுக்குள் ஊடுறுவும் காட்டு

Read More