Month: March 2025

உள்நாடு

டாக்டர் ரிஷாதுக்கு கெளரவம்

இலங்கையில் முதல் தடவையாக மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் மருத்துவ பேராசிரியராக முஸ்லிம் சமூகத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட டாக்டர் முஹம்மது ரிஷாதை கௌரவித்து சின்னம் ஒன்றை வழங்கும்

Read More
உள்நாடு

நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் தேசபந்துவுக்கு எதிரான பிரேரணை

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் சபாநாயகரிடம் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை இன்றைய தினம் நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் உள்ளடக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம்

Read More
உலகம்

சவுதி அரேபியாவை நவீன தேசமாககட்டியெழுப்பிய இளம் தலைவர்முஹம்மத் பின் சல்மான்

“எட்டு வருடங்களில் உலகம் சவுதியை திரும்பிப் பார்க்கும் அளவுக்கு அபரிமித வளர்ச்சி” ‘“உக்ரைன் – ரஷ்ய போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வரலாற்று முக்கியத்துவம் மிக்க பேச்சுவார்த்தைகள்

Read More
உள்நாடு

இன்றும் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம்

Read More
உள்நாடு

இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை; இலங்கை வரும் 5 பேர் கொண்ட இந்தியக் குழு

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு கைதாகி இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களைச் சந்தித்து அவர்களின் விடுதலைக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழுவொன்று

Read More
உலகம்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக வலுவடையும் மக்கள் போராட்டம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக ஜெருசலேமில் இஸ்ரேலிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஸா போரில் பணயக்கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் மக்களை விடுவிக்க, ஹமாஸ் அமைப்புடன் அமைதியான

Read More
உள்நாடு

தென்னகோனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான

Read More
உள்நாடு

மக்களுக்குப் பொய்யுரைத்த இந்த அரசுக்கு தேர்தலில் வாக்காளர்கள் பாடம் புகட்ட வேண்டும்; எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

வளமான நாடு அழகான வாழ்க்கை என்று மக்கள் விடுதலை முன்னணியினர் பொய்கள் அடங்கிய பத்திரத்தையே முன்வைத்துள்ளனர். வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது.

Read More
உள்நாடு

கருணா, சவேந்திர உள்ளிட்ட நால்வருக்கு பிரிட்டனில் தடை

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் நான்கு பேருக்கு பிரித்தானியா அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது. மூத்த இராணுவத் தளபதிகள்

Read More