Month: March 2025

உள்நாடு

சாமர சம்பத் எம்.பி கைது

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த

Read More
உள்நாடு

அகில இலங்கை சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம் செய்தார் சௌக்கத் அலி பறூஸ்

திருகோணமலை மூதூர் நடுத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த மௌலவி சௌக்கத் அலி பறூஸ் (நத்வி) திங்களன்று (3) மூதூர் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் வைத்து மாவட்ட நீதிவான் H.M.தஸ்னீம்

Read More
உள்நாடு

உலக நீர் தின போட்டியில் அப்ரிதாவுக்கு முதலிடம்

உலக நீர் தினத்தை முன்னிட்டு  அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில்  கனிஷ்ட பிரிவில் அனுராதபுரம் கம்பிரிகஸ்வெவ மனாருல் உலூம் மகா வித்தியாலய மாணவி எம்.ஆர்.

Read More
உள்நாடு

கொழும்பில் நடைபெற்ற சர்வதேச மனித உரிமைகள் அமைதி மாநாடு

சர்வதேச மனித உரிமைகள் அமைதி மாநாடு 2025 கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.  மனித உரிமைகள் மூலம் அமைதியைப் பாதுகாப்போம்! என்ற தொனிப் பொருளில்

Read More
உள்நாடு

தேர்தல் ஆணைக்குழுவினால் விசேட வர்த்தமானி வெளியீடு

உள்ளூராட்சிமன்றத் தேர்தலின்போது, ஒவ்வொரு உள்ளூர் நிறுவனங்களுக்கும் வேட்பாளர் ஒருவருக்காக 74 – 160 ரூபா வரையில் மாத்திரமே செலவு செய்ய முடியுமென அறிவித்து தேர்தல் ஆணைக்குழுவினால் அதிவிசேட

Read More
உள்நாடு

முஸ்லிம் திணைக்கள இப்தார் நிகழ்வில் பெருந்தொகையானோர் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இப்தார் நிகழ்வு நேற்று (26) திணைக்களத்தின் ஏற்பாட்டில் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் தலைமையில் இடம் பெற்றது. நிகழ்வில் பிரதி சபா நாயகர்

Read More
உள்நாடு

தினகரன் இப்தார் நிகழ்வில் அஷ்ரப் சமத்,ரியாலுக்கு கெளரவம்

தினகரன் ஆசிரிய பீடம் அலுவலகத்தில் வருடாந்த இப்தார் நிகழ்வு தினகரன் பிராந்திய ஊடவியலாளர்கள் கண்டி ரியால் மற்றும் கொழும்பு அஷ்ரப் ஏ சமத் ஆகியோர்கள் கௌரவிக்கும் நிகழ்வு

Read More
உள்நாடு

பஸ்ஸும் லொரியும் நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் காயம்

ஹொரணை – இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பேருந்தும்  லொரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15

Read More
உள்நாடு

சென்றல் கேம்ப் பவுண்டேஷன் சமூகசேவை அமைப்பின் இப்தார் நிகழ்வு

சென்ட்ரல் கேம் பவுண்டேஷன் சமூக சேவை அமைப்பின் இப்தார் நிகழ்வு சென்ட்ரல் கேம் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் (25) இடம்பெற்றது. சவுதி அரேபியாவில் வசிக்கும் அல் ஹாஜிரின்

Read More
உள்நாடு

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு

2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டதன் பிரகாரம் அரச சேவையாளர்களுக்கான சம்பள உயர்வு எதிர்வரும் ஏப்ரல் 01ஆம் திகதிமுதல் நடைமுறைக்கும் வரும் என அரசாங்கம்

Read More