Month: March 2025

உள்நாடு

முஸ்லிம் பிரதேசங்களின் தேவைகளை இனம் கண்டு அதனை நிறைவேற்றிக் கொடுங்கள்.பிரதியமைச்சர் முனீருக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அத்ஹம் கடிதம்.

உக்குவளை நிருபர் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களின் தேவைகளை இனம்கண்டு அவற்றை நிறைவேற்றிக் கொடுக்க பிரதியமைச்சர் அரசின் கவனத்துக்குக் கொண்டுவரவேண்டுமென முன்னாள் மத்திய மாகாணசபை ஸ்ரீ.ல.மு.கா.உறுப்பினரும் மாத்தளை மாநகரசபை

Read More
உள்நாடு

ரெயிலில் மோதி காட்டு யானை படுகாயம்

லன்னறுவை மனம்பிட்டி பகுதியில் இன்று (03) ரயிலில் மோதி காட்டு யானை ஒன்று படுகாயமடைந்துள்ளதாக மனம்பிட்டி வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்தது. மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த

Read More
உள்நாடு

கற்பிட்டி பிரதேச செயலாளருக்கு பிரியாவிடை

கற்பிட்டி பிரதேச செயலகத்தின் செயலாளராக சுமார் ஒரு வருட காலம் தற்காலிக இணைப்பு செய்யப்பட்டிருந்த எஸ் மிளங்க பிரபாத் நந்தசேன திங்கட்கிழமை (03) முதல் கற்பிட்டி பிரதேச

Read More
உள்நாடு

குடிகாரர்களின் போலியான நடிப்புக்களை நாம் இனியும் அனுமதிக்க மாட்டோம்.மகளிர் தின நிகழ்வில் பெண்கள் போர்க்கொடி

சாராயம் குடித்துவிட்டு செய்யும் போலியான நடிப்புக்கலை பெண்கள் நாம் இனியும் அனுமதிக்கப் போவதில்லை ஒன்று கூடுவோம் மாற்றியமைப்போம் என சர்வதேச மகளிர் தின மார்ச் 8 விழாவில்

Read More
உள்நாடு

தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் சஜித் பிரேமதாச சந்திப்பு.

தமது தொழில் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு தெரிவிக்கும் நோக்கில் கிராம உத்தியோகத்தர்கள் துறையுடன் தொடர்புடைய பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று

Read More
உள்நாடு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை.

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இன்று (05) மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியில்

Read More
உள்நாடு

தர்கா நகர் ஸாஹிராவில் சம்பியனானது அஸீஸ் இல்லம்

தர்கா நகர் ஸாஹிரா கல்லூரியின் வருடா வருடம் நடைபெற்று வரும் இல்ல விளையாட்டுப் போட்டி அண்மையில் கல்லூரி மைதானத்தில் வெகு சிறப்பாக அதிபர் நிஸ்ரின் அவர்களின் தலைமையில்

Read More
உள்நாடு

மீண்டும் களத்தில் குதிக்கும் ஆசிரியர்கள்

சுபோதனி அறிக்கையின் பிரகாரம் அதிபர் ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய 2/3 சம்பள நிலுவையை வழங்காமல் அரசாங்கம் தொடர்ந்துஆசிரிய சமூகத்தை ஏமாற்றி வருவதால் தொழிற் சங்கப்போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக

Read More
உள்நாடு

முகத்துவாரத்தில் 17 வருடங்களின் பின் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்படும் பாலர் பாடசாலை

கற்பிட்டி முகத்துவாரத்தின் கிராம உத்தியோகத்தர் எம். பீ.எம் அர்ஷதின் அயாராத முயற்சியின் பயனாக கடந்த 17 வருடங்களாக நடைபெறாது மூடப்பட்டிருந்த பாலர் பாடசாலை புதன்கிழமை (05) உத்தியோக

Read More
உள்நாடு

கந்துரட்ட சேவை ஏற்பாட்டில் அறிவிப்பாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு

இலங்கை வானொலியின் கந்துரட்ட(கண்டி) ஒலிபரப்பின் மூன்றுமொழி சேவைகளின் ஏற்பாட்டில் முதன்முதலாக  இளம் ஆண், பெண் அறிவிப்பாளர்களுக்கான தமிழிலிலான அறிவிப்புத்துறை பயிற்சி செயலமர்வுகள் சமீபத்தில் கந்துரட்ட நிலைய அரங்கில்

Read More