Month: March 2025

உள்நாடு

வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த எதிர்க் கட்சித் தலைவர்

தொழில் வழங்குமாறு கோரி அரசாங்கத்தை வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள் இரண்டாவது நாளாகவும் இன்று (18) பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் கோரிக்கைகள் குறித்து

Read More
உள்நாடு

அனுராதபுர நகரில் பெருத்தப்பட்டுள்ள CCTV கெமெராக்கள் செயலிழப்பு

அனுராதபுரம் நகரின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்ட சிசிடிவி அமைப்பு தற்போது செயலிழந்துள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதன் காரணமாக நகரின் பாதுகாப்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது

Read More
உள்நாடு

இஸ்லாமிய பாட நூல்களை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தடையை நீக்க வேண்டும்; ஹிஸ்புல்லா

மட்டக்களப்பு மாவட்நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திடம் பல்வேறு முன்வைத்திருந்தார். கோரிக்கைகளை இஸ்லாமியப் பாட நூல்களை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தடையை

Read More
உள்நாடு

“அல் முஸ்லிமாத்” நிறுவனத்தின் உலர் உணவு விநியோகம்

“அல்ஹிதாயா” நிறுவனத்தின் இலங்கை முகவரான ‘அல் முஸ்லிமாத்’ அமைப்பின் அனுசரணையில், பலகத்துறை “ஜெலால்தீன் பவுண்டேஷன்” மூலம் புனித ரமலானை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை (15.03.2025) பலகத்துறையில் உள்ள

Read More
உள்நாடு

ஐ.ம.சக்தியின் அனைத்து பதவிகளிலிருந்தும் இம்தியாஸ் இராஜினாமா

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அனைத்து பதவிகளிலிருந்தும் இராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் மறுசீரமைப்பு மற்றும்

Read More
உள்நாடு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியலில் கற்பிட்டி ஓர் உயிர் நாடி; மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம்

கற்பிட்டி பிரதேச சபை என்பது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியலில் முக்கியமானது என்பதுடன் புத்தளம் மாவட்டத்தில் ஓர் உயிர் நாடியாக உள்ள ஒரு பிரதேசம் கற்பிட்டி

Read More
உள்நாடு

மலேஷிய உயர் ஸ்தானிகராலயத்தினால் உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

வழமை போன்று இம்முறையும் இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகராலயத்தினால் புனித நோன்பை முன்னிட்டு நூற்றிற்கும் மேற்பட்ட கணவனை இழந்த பெண்கள் மற்றும் வருமானம் குறைந்த வறிய குடும்பங்களுக்கு

Read More
உள்நாடு

பரீட்சை காலத்தில் ஜும்ஆ நேரத்தை சுருக்குதல், ஒலிபெருக்கி பாவனையை நிறுத்துதல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை (2024) 2025 காலத்தில் ஜூம்ஆவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்வதும் ஒலிபெருக்கி பாவனையை நிறுத்திக் கொள்வதும் தொடர்பாகவும் அதனை

Read More
உள்நாடு

பால்மாவின் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பக்கட்டின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம்  முதலாம்

Read More
உள்நாடு

முஸ்லிம் அரசியல் என்பது ஹராம்; முத்திரை குத்தும் பிமல் ரத்னாயக்க

அநேகமான முஸ்லிம் அரசியல்வாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் முன்னெடுக்கும் முஸ்லிம் அரசியல் என்பது “ஹறாம்” என்று சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நேற்று (17) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே

Read More