கற்பிட்டியில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகை
கற்பிட்டி அனைத்து ஜூம்ஆ பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் ( ஈதுல் பித்ர்) திடல் தொழுகையின் குத்பா பேருரை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கற்பிட்டி கிளையின் செயலாளர் அஷ்ஷெய்ஹ் மிக்தாத் (ரஹ்மானி) இனால் நிகழ்த்தப்பட்டதுடன், பெருநாள் தொழுகை அஷ்ஷெய்ஹ் இஸ்ஸத்தினால் (பாரி) நடாத்தப்பட்டதும் இதில் பெருந்திரளான மக்கள் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)