பஸ் விபத்தில் 21 பேர் படுகாயம்
நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று, ஆராச்சிகட்டுவ, பட்டுலுஓயா பகுதியில் வீதியை விட்டு விலகி, மரமொன்றில் மோதி, பின்னர் ஒரு கடை மற்றும் வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் 21 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.