Month: February 2025

உள்நாடு

தென் மாகாண ஊடகவியலாளர்களுக்கு முஸ்லிம் மீடியா நடாத்திய செயலமர்வு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் தென் மாகாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர்,ஊடக ஆர்வலர்கள்,எழுத்தாளர்கள் கலந்து கொண்ட ஊடக விழிப்புணர்வு கலந்துரையாடல் வெளிகம அரபா தேசிய கல்லுரி மண்டபத்தில்

Read More
உள்நாடு

அசறிகம பாடசாலையில் வித்தியாரம்ப நிகழ்வு

அனுராதபுரம் அசறிக்கம முஸ்லிம் வித்தியாலயத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களை இணைக்கும் வித்தியாலய நிகழ்வு அதிபர் ஏ.எம்.நியாஸ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மாணவர்களை அழைத்து செல்வதனையும் அதிதிகள் உரையாற்றுவதையும்

Read More
உள்நாடு

கஹட்டோவிட்ட மஸ்ஜிதுன்னூரில் கூட்டு ஸகாத் சொற்பொழிவு

“சமூக மேம்பாட்டில் கூட்டு ஸகாத்தின் பங்கு” என்ற தலைப்பில் விஷேட சொற்பொழிவு நிகழ்வொன்று கஹட்டோவிட்டவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.00

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக

Read More
உள்நாடு

வீட்டின் மேல் விழுந்த மின் காற்றாடியின் சிறகு; கற்பிட்டியில் சம்பவம்

கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 5 மின் காற்றாடிகளில் ஒரு காற்றிடியின் 3 சிறகுகளில் ஒரு சிறகு உடைந்து அருகில் இருந்த வீட்டின் மேல் விழுந்ததில் வீடு

Read More
உள்நாடு

பதில் நீதியரசராக லபார் தாஹிர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக நீதிமன்றத்தில் தற்போதிருக்கும் சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர்

Read More
உள்நாடு

மினுவாங்கொடை அல் அமானிலிருந்து பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மினுவாங்கொடை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2024, 3ம் தவணைப் பரீட்சையின் தேர்ச்சி அட்டை வழங்கும் தரம் 10 – 12(13) வரையான வகுப்புகளின் பெற்றோர்

Read More
உள்நாடு

ஒலுவில் இளைஞர் பேரவையினால் அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு

ஒலுவில் இளைஞர் பேரவையினால் ஒலுவில் அல் ஜாயிசா மகளிர் கல்லூரியில் தெரிவு செய்யப்பட்ட சில மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் இன்று 2025.01.31 ம் திகதி பேரவையின் தலைவர்

Read More
உலகம்

அடுத்த 5 ஆண்டுகளில் 100 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடிவு; இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்

அடுத்த 5 ஆண்டுகளில் 100 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த ஆயத்தமாகி வருவதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார். இஸ்ரோவின் 100-வது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எப்-15 வெற்றிகரமாக விண்ணில்

Read More