Month: February 2025

உள்நாடு

ரமழான் காலத்தில் விசேட விடுமுறை; சுற்றறிக்கை வெளியீடு

இவ்வருடத்திற்கான ரமழான் மாதம் மார்ச் 1ஆம் திகதி ஆரம்பமாகி 30ஆம் திகதி முடிவடையவுள்ளதால் இக்காலத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு தொழுகைக்களிலும் மதவழிபாடுகளிலும் கலந்துக் கொள்ளக் கூடிய ஒழுங்குகளைச் செய்யுமாறு

Read More
உள்நாடு

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினை 24 மணி நேரமும் இயக்க அரசாங்கம் தீர்மானம்

கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினை 24 மணி நேரமும் இயக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடவுச்சீட்டுப் பற்றாக்குறையை தவிர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய

Read More
உள்நாடு

“நாம் இலங்கையர்கள்” எனும் தொனிப் பொருளில் நாச்சியாதீவில் சுதந்திர தின விழா

இலங்கை தாய் நாட்டின் 77வது சுதந்திர தின நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் விஷேட நிகழ்வு நாச்சியாதீவு ஜும்மா பெரிய பள்ளிவாயல் முன்னாலுள்ள பிரதான வீதி அருகில் அந்

Read More
உள்நாடு

எதிர்க் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு

எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களை ஒருங்கிணைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இன்று புதன்கிழமை எதிர்க்கட்சித் தலைவர்களுடனான முக்கிய கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கினார்.

Read More
உள்நாடு

புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் மாபெரும் வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது

புத்தளம் இளங்கலை பட்டதாரிகளின் அமைப்பானது புத்ளக் கல்வி வளையத்தினுள் உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான மாபெரும் கௌரவிப்பு விழாவை இன்று

Read More