Month: February 2025

உள்நாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் கொழும்பு பாடசாலை மாணவர்களுக்கான ”ஊடக திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை”

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஊடக கழகங்களுக்காக ஏற்பாடு செய்துள்ள 77ஆவது”ஊடக திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை” 2025.02.09ஆம் திகதி ஞாயிற்றுக்

Read More
விளையாட்டு

மஸ்ஸல பிரீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஆரம்பம்

பேருவளை மஸ்ஸல பிரிமியர் லீக் விளையாட்டுக் கழகம் மஸ்ஸல பிரிமியர் லீக் வெற்றிக் கிண்ணத்திற்காக ஏற்பாடு செய்துள்ள கிரிக்கட் சுற்றுப் போட்டி 8ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமானது.

Read More
உள்நாடு

கடத்த முற்பட்ட உலர்ந்த இஞ்சி மூடைகளுடன் இருவர் பொலிஸாரிடம் சிக்கினர்

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக இஞ்சி கடத்தப்படுவதாக கற்பிட்டி பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நுரைச்சோலைப் பொலிஸாருடன் இனைந்து நேற்று கற்பிட்டி பாலாவி பிரதான வீதியின்

Read More
உள்நாடு

திருகோணமலை – கொழும்பு பகல்நேர ரயில் சேவையை மீள ஆரம்பிக்க இம்ரான் எம்.பி கோரிக்கை

இடைநிறுத்தப்பட்டுள்ள திருகோணமலை – கொழும்பு பகல்நேர ரயில் சேவையை மீள ஆரம்பிக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப்போக்குவரத்து

Read More
விளையாட்டு

பாகிஸ்தான் அணிக்கு மீண்டும் தடை விதிப்பு

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) பாகிஸ்தான் கால்பந்து சம்மேளனத்தின் (PFF) அங்கத்துவத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் பாகிஸ்தான் மீது (FIFA)  தடை விதிப்பது

Read More
உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் நளீம் மீது தாக்குதல்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் M.S.நளீம் இன்று காலை ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன் வைத்து சிலரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக

Read More
உள்நாடு

ஓய்வூதியத்தை இரத்துச் செய்ய சகல எம்.பீ.க்களும் உடன்பாடு; பிரதமர் ஹரிணி அமரசூரிய

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கு அனைத்து அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களும் உடன்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது தொடர்பான

Read More
உள்நாடு

சீரான வானிலை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்று தொடங்கி அடுத்த சில நாட்களில் அதிகாலை நேரங்களில்

Read More