Month: February 2025

உள்நாடு

இன்று பரவலாக மழை பெய்யலாம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில்

Read More
உள்நாடு

விவசாயிகளையும் அரச ஊழியர்களையும் ஏமாற்றிய ஆட்சியாளர்களின் கூட்டமே இன்று நாட்டை ஆள்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்போது நாட்டு மக்கள் பல நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். விவசாயிக்கு உர மானியம் கூட உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. உயர்தர உரங்களைப்

Read More
உலகம்

நான்கு பணயக் கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்த ஹமாஸ்.

ஹமாஸ் மேலும் நான்கு பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்துள்ளது. பதிலுக்கு, இஸ்ரேல் பாலஸ்தீன கைதிகளை ஹமாஸிடம் ஒப்படைத்துள்ளது. ஐந்து வாரங்களாக நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தின்

Read More
உள்நாடு

சாய்ந்தமருது அல்ஹிலால் இல்ல விளையாட்டுப் போட்டி; வெற்றிவாகை சூடியது கஸ்மன் இல்லம்

சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலையின் 2025 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலையின் அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் செவ்வாய்க்கிழமை (25)

Read More
விளையாட்டு

இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியன் ஏறாவூர் அலிகாரை எதிர்கொள்ளப்போகும் கொழும்பு ஸாஹிரா

இலங்கையின் புகழ் பெற்ற முதல் 8 டிவிசன் 1 பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உதைப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியனான ஏறாவூர் அலிகார்

Read More
உள்நாடு

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இன்று தீர்மானம்

தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் இன்று (27) நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி அமைச்சுக்கள் அண்மையில் வெளியிட்ட

Read More
உலகம்

நான்கு பணயக் கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்த ஹமாஸ்

ஹமாஸ் மேலும் நான்கு பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்துள்ளது. பதிலுக்கு, இஸ்ரேல் பாலஸ்தீன கைதிகளை ஹமாஸிடம் ஒப்படைத்துள்ளது. ஐந்து வாரங்களாக நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தின்

Read More
உள்நாடு

மெளலவியைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் மீது நடவடிக்கை எடுக்கவும்; அ.இ.ஜம்மியதுல் உலமா வேண்டுகோள்

அநுராதபுரம் மாவட்டம் கெக்கிராவ பிரதேசத்தில் மௌலவி ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கிய சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இது தொடர்பிலான காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு

Read More
உள்நாடு

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தார்

இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

Read More