Month: February 2025

உள்நாடு

பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட கொட்டாஞ்சேனை துப்பாக்கிதாரிகள்.

கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் சந்தேக நபர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்  நேற்று இரவு (21) மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைக் காட்ட பொலிஸார் சந்தேகநபர்களை அழைத்துச்

Read More
உள்நாடு

ஹிஸ்புல்லாஹ் எம்பியினால் பள்ளிவாசல்களுக்கு பேரீத்தம்பழங்கள் பகிர்ந்தளிப்பு.

ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் ஏற்பாட்டில் எதிர்வரும் புனித நோன்பை முன்னிட்டு காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேச பள்ளிவாசல்களுக்கு ஈத்தம்பழங்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு புதிய காத்தான்குடி (அல்

Read More
உள்நாடு

புத்தளம் தெற்கு கோட்டத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் நஜீபுக்கு பிரியாவிடை

புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் என்.எம்.எம் நஜீபை பாராட்டி கௌரவிக்கும் முகமாக புத்தளம் தெற்கு கோட்டக் கல்வி காரியாலய அதிபர்

Read More
உள்நாடு

நீதிமன்றங்களுக்கு வருவோர் கடுமையான சோதனை

புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து நேற்றும் இன்றும்இங்கு வருகை தரும் சட்டத்தரணிகள் பொதுமக்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்

Read More
உள்நாடு

ஆயிரம் பாடசாலைகளில் க்ளீன் சிறீலங்கா வேலைத்திட்டம்.

அரசாங்கத்தின் முதன்மை வேலைத்திட்டமாக செயல்படுத்தப்படும் “Clean Sri Lanka வேலைத்திட்டம்” பாடசாலை கட்டமைப்புக்கு எடுத்துச் செல்லும் வகையில், ஆயிரம் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டம், நாட்டில்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

பெப்ரவரி 24 ஆம் திகதி முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடுமென்று வானிலை

Read More