உள்நாடு

பிறை தென்படாததால் புனித ரமழான் நாளை (மஹ்ரிப்) முதல் ஆரம்பம்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி ஹிஜ்ரி 1446 ரமழான் மாதத்தின் தலைப்பிறை தென்படவில்லை.

அதற்கமைய ஹிஜ்ரி 1446 ஷஃபான் மாதம் 30 நாட்களாக நிறைவடைவதுடன் 2025 மார்ச் 2ஆம் திகதி ஞூயிற்றுக் கிழமை ஹிஜ்ரி 1446 ரமழான் மாதத்தின் 01ஆம் பிறை என கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன ஏகமனதாக அறிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *