வட மத்திய கல்வி அதிகாரிகளுடன் பிரதமர் ஹரிணி கலந்துரையாடல்
தரவுகள் மற்றும் சரியான தகவல்களின் அடிப்படையில் முடிவெடுப்பது கட்டாயம் என்ற அடிப்படையில் அனுராதபுரத்தில் அமைந்துள்ள வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் வடமத்திய மாகாண கல்வி அதிகாரிளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிடிக்கப்பட்ட படம்.




(படங்கள்:- எம்.ரீ. ஆரிப் அநுராதபுரம் )