உள்நாடு

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு 500 மில்லியன் ரூபாய்

சுற்றுலாத் துறைக்காக டிஜிட்டல் டிக்கெட் முறை ஆரம்பிக்கப்படும்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு 500 மில்லியன் ரூபாய்.

தகவல் தொழில்நுட்ப வருவாயை ஐந்து பில்லியன் டொலர்களாக உயர்த்த நடவடிக்கை

இவ்வாண்டு தகவல் தொழில்நுட்ப வருவாயை ஐந்து பில்லியன் டொலர்களாக உயர்த்த நடவடிக்கை

டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்த 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

தரவு பாதுகாப்புக்கான சட்டங்களை வலுப்படுத்துதல்

உயர் மட்ட டிஜிட்டல் பொருளாதார அதிகாரசபை ஒன்று நிறுவப்படும்.

அனைத்து குடிமக்களுக்கும் இலங்கையின் தனித்துவமான டிஜிட்டல் அடையாள (டிஜிட்டல் அடையாள அட்டை) முறை மிக விரைவில் நிறைவடையும்.

தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளின் உற்பத்தித்திறனை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

துறைமுகத்தில் கொள்கலன் மேலாண்மையை மேலும் திறம்படச் செய்வதற்காக, வேயங்கொடையில் 500 மில்லியன் ரூபாய் செலவில் உள்நாட்டு கொள்கலன் தளம் நிறுவப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *