உள்நாடு

மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த நபர்கள் கைது

கெப்பித்தகொல்லாவ பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த மதன  மோதகம் போதை மாத்திரைகளை விற்பனை செய்த சந்தேக நபர்கள் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கெப்பித்தகொல்லாவ பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 19 மற்றும் 36 வயதுடைய அட்டவீரகொல்லாவ மற்றும் கிரிப்பன்வெவ பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்களிடமிருந்து 1369 போதை மாத்திரைகளை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் போது பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)
 

கெப்பித்தகொல்லாவ பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த மதன  மோதகம் போதை மாத்திரைகளை விற்பனை செய்த சந்தேக நபர்கள் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கெப்பித்தகொல்லாவ பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 19 மற்றும் 36 வயதுடைய அட்டவீரகொல்லாவ மற்றும் கிரிப்பன்வெவ பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்களிடமிருந்து 1369 போதை மாத்திரைகளை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் போது பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *