நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின் தடை.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.
திடீரென ஏற்பட்டுள்ள மின் தடை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும்,சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மின்சார சபைத் தலைவர் தெரிவித்தார்.