உள்நாடு

இலங்கை செழிப்பும் முன்னேற்றமும் பெற வேண்டும்; சுதந்திர தின செய்தியில் சவூதி தூதுவர்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி வாழ்த்துகளை தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்த அவர், இலங்கை அரசு மற்றும் நேசமிகு குடிமக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகளைப் தெரிவித்தார்.

மேலும் இலங்கை முன்னேற்றமும் செழிப்பும் பெற வேண்டும்” எனவும் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *