Month: January 2025

உள்நாடு

வாழ்நாள் சாதனையாளர் விருது பெறவுள்ள மூத்த ஊடகவியலாளர் என்.எம்.அமீன்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான என்.எம். அமீன் உள்ளிட்ட ஐந்து பேர், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர். இலங்கை பத்திரிகை ஸ்தாபனம்

Read More
உள்நாடு

சில இடங்களில் மழை பெய்யலாம்

கிழக்கு மாகாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களில் சிறிதளவான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணம் மற்றும் காலி, மாத்தறை, கண்டி

Read More
உள்நாடு

“ஷாமிலாவின் இதயராகம்” புகழ் பேராதனை ஏ. ஜுனைதீன் காலமானார்

பிரபல திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் “ஷாமிலாவின் இதயராகம்” புகழ் பேராதனை ஏ. ஜுனைதீன் காலமானார். அன்னாரது ஜனாஸா, “இல. 326, Perakumba Mawatha, Rosila Garden, Akbar

Read More
உலகம்

ஜஸூரா ஜலீலின் ஓயும் ஓடம் உலகசாதனை நூல் சென்னை புத்தகத் திருவிழாவில்

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) நடத்தும் இந்த புத்தகக் காட்சி சென்னையில் கடந்த டிசம்பர் 27 தொடங்கி ஜனவரி 12 வரை நடைபெற

Read More
உள்நாடு

ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம்,மறு பரிசீலியுங்கள்; முஜிபுர் ரஹ்மான் அரசிடம் வேண்டுகோள்

முல்லைத்தீவு கடற்பகுதியில் கடந்த டிசம்பர் 19ஆம் திகதி மீட்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உட்பட 103 ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு

Read More
விளையாட்டு

மேட் ஹென்றியின் வேகத்தினால் நியூசிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை

வெலிங்டனில் இடம்பெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியை 9 விக்கெட்டுக்களால் மிக இலகுவாக வீழ்த்திய நியூசிலாந்து அணி தொடரில் 1:0

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (05) மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய

Read More
உள்நாடு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு.

கடந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 50 குடும்பங்களுக்கு நளிர் பௌன்டேசன் அமைப்பின் வேண்டுகோளிற்கிணங்க அமேரிக்கா சக்காத் பௌன்டேசன் அமைப்பினால் உலருணவு பொதிகள் இன்று (04)வழங்கி வைக்கப்பட்டது. நளீர்

Read More
உலகம்

இனிய நந்தவனம் 28 ஆவது ஆண்டு விழா திருச்சியில் நாளை கொண்டாடப்படுகிறது

இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியிலிருந்து கடந்த 28 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் இனிய நந்தவனம் மாத சஞ்சிகையின் 28 ஆவது

Read More
உள்நாடு

அனுராதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு ஆளுனரால் பலா செடிகள் வழங்கி வைப்பு.

அனுராதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு இலவச பலா செடிகளை வழங்க வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச நடவடிக்கை எடுத்துள்ளார். அதன் கீழ் அனுராதபுரம் மொரகொட மற்றும் ஹேனபொலயகம

Read More