Month: January 2025

உள்நாடு

நீதித்துறை தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து ஜனாதிபதி,சட்ட மாஅதிபர் அதிகாரிகளுடன் பேச்சு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்டமா அதிபர் உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(06) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சட்டத்தை அமுல்படுத்துவதற்காக செயற்படும் அனைத்து

Read More
உள்நாடு

ஜனாதிபதி வேட்பாளர்களில் ஐவருக்கு எதிராக வழக்கு

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 12 ஜனாதிபதி வேட்பாளர்களில் எஞ்சிய ஐவர் மீது அடுத்த வாரம் வழக்கு தொடரப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு

Read More
உள்நாடு

புத்தளத்தில் இடம்பெற உள்ள தொழில் பயிற்சி சந்தை

புத்தளம் மாவட்ட செயலக வளாகத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் மற்றும் தொழில் பயிற்சி சந்தை செவ்வாய்க்கிழமை (07) காலை 09 மணி தொடக்கம் பிற்பகல் 03

Read More
உள்நாடு

J.M.J media வின் மரக்கன்றுகள் நடுகைத் திட்டம்

J.M.J media சமூகத்திற்கு தேவையான பல விடயங்களை செய்து வருகின்ற இந்நிலையில் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை வெகு சிறப்பாக செய்து ஜனவரி

Read More
உள்நாடு

புத்தளத்தில் நடாத்தப்பட்ட இரத்ததான நிகழ்வு

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் பெரிய பள்ளி,புத்தளம் வியாபார சங்கம், நஹ்தா அமைப்பு, புத்தளம் நகர சபை, புத்தளம் தள வைத்திய

Read More
உள்நாடு

திருகோணமலையில் இடம்பெற்ற Sri Lanka Pen Club இன் 4ஆவது தேசிய மாநாடு

ஆற்றலுள்ள பெண்கள் அமைப்பு நடாத்தும் முஸ்லிம் பெண்கள் ஆளுமைகளின் நான்காவது தேசிய மாநாடானது, “குடும்ப கட்டமைப்பை பேணுபவளே ஆற்றலுள்ள ஆளுமைப் பெண்” என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் திருகோணமலை

Read More
உள்நாடு

காலியில் இடம்பெற்ற பெருந்தோட்டத் துறை மக்கள் குரல் அமைப்பின் பொதுச் சபை கூட்டம்

பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் (VOPP) மாத்தறை, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கான பிரதிநிதிகளின் பொதுச்சபை குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (05) காலியில் பெருந்தோட்டத் துறை மக்கள்

Read More
உள்நாடு

தூய்மையான இலங்கை வேலைத் திட்டத்தின் அனுராதபுர அலுவலகம் திறப்பு

தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்துடன்  இணைந்து அனுராதபுரம் மாவட்ட அலுவலகம் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் கடந்த (04) திறந்து வைக்கப்பட்டது. இங்கு கருத்து தெரிவித்த

Read More