Month: January 2025

உள்நாடு

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர், சிராஷ் மீராசாஹிப் சந்திப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரப் பணிப்பாளரும், மெட்ரோபொலிடன் கல்லூரியின் தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் மற்றும் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அந்தலிப் எலியாஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு

Read More
உள்நாடு

நிதிக் குழு உறுப்பினர்களாக சாணக்கியன், அர்ஹம்

நிதிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான சத்துரங்க அபேசிங்க, சாணக்கியன் இராசமாணிக்கம், கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் அர்கம் இல்யாஸ் ஆகியோரை நியமிக்க நடவடிக்கை

Read More
உள்நாடு

ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு தொடர்ச்சியான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி; ஜனாதிபதியுடனான சந்திப்பில் JICA சிரேஷ்ட உப தலைவர்

இலங்கைக்கு தொடர்ச்சியான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஹாரா சொஹெய் (Hara Shohei) தெரிவித்தார்.

Read More
உள்நாடு

கோஷங்களுக்கு சுருங்கிப்போகாது புதிய அரசியல் கலாசாரத்துக்காக அர்ப்பணிப்போடு செயல்படுவோம்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை

மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பதில், பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் கேந்திர ஸ்தானமாக, இந்த உயரிய பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு தனித்துவமானதொன்றாகும். வெறும் கோஷங்களுக்கு சுருங்கிப் போகாது, புதிய அரசியல் கலாசாரத்தின்

Read More
உள்நாடு

இலங்கையில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியர்கள் தொடர்பில், சர்வதேச சட்டத்துக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ரிஷாட் எம்.பி ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

கடந்த டிசம்பர் மாதம் இலங்கையில் தஞ்சமடைந்துள்ள மியன்மார் நாட்டின் ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில், சர்வதேச சட்டத்துக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்

Read More
உள்நாடு

வலம்புரி கவிதா வட்டத்தின் 107 ஆவது கவியரங்கு

வலம்புரி கவிதா வட்டத்தின் 107 ஆவது கவியரங்கம் இம்மாதம் 13 ஆம் திகதி (13/01/2025) திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெறும்.

Read More
உள்நாடு

ஏலமிடப்படவுள்ள V8 சொகுசு வாகனங்கள்

அரச நிறுவனங்களில் உள்ள அதிக திறன் கொண்ட V8 சொகுசு வாகனங்களை ஏலம் விட்டு மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர் அதன் வருமான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நிதி

Read More
உள்நாடு

மறு அறிவித்தல் வரை பரீட்சைகள் ஒத்திவைப்பு

வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் 11ஆம் தர பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்வி திணைக்களம் அறிவித்துள்ளது. வடமத்திய

Read More
உலகம்

நேபாளத்தின் சக்தி வாய்ந்த நில அதிர்வு

நேபாளத்தின் வடகிழக்கில் உள்ள லோபுச் பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவு கோளில் 7.1 ஆக பதிவாகி இருக்கிறது. இந்நிலநடுக்கம்

Read More