Month: January 2025

உள்நாடு

கற்பிட்டி தள வைத்தியசாலைக்கு முதன் முறையாக விஷேட பொது வைத்திய நிபுணர் ( VP) நியமனம்

கற்பிட்டி தள வைத்தியசாலைக்கு முதன் முறையாக நிரந்தர விஷேட பொது வைத்திய நிபுணராக வைத்தியர் டிலத்தீரீ இஷான் கமாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு

Read More
உள்நாடு

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 16 வருடங்கள் ஆகின்றன, இப்போதாவது நீதியை நிலைநாட்டுங்கள்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

சிரேஷ்ட ஊடகவியலாளர்களான லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இந்த கொலைக்கான மூல காரணத்தையும், கொலைகாரர்களையும் இதுவரை எந்த அரசாங்கத்தாலும் கண்டுபிடிக்க முடியாதுபோயுள்ளன.

Read More
உள்நாடு

சில இடங்களில் மழைபெய்யலாம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ

Read More
உள்நாடு

கலேவெல கலை இலக்கிய வட்டத்தின் 4 வது ஒன்றுகூடல்

கலேவெல கலை இலக்கிய வட்டத்தின் 4 வது ஒன்றுகூடலொன்று அன்மையில் கலேவெல அர்ரஹ்மத் ஆரம்ப பாடசாலை மண்டபத்தில் அதன் தலைவர் ராஜன் நசீர்தீன் தலைமையில் நடைபெற்றது  இதன்

Read More
உள்நாடு

ரமழான் மாதத்தில் சாதாரண பரீட்சையை நடாத்துவதை மறு பரிசீலியுங்கள்.இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் பிரதமரிடம் வேண்டுகோள்.

க.பொ.த ( சா/தர) பரீட்சையை 2025 மார்ச் மாதம் நடாத்துவதற்கு இலங்கை பரீட்சை திணைக்களம் எடுத்திருக்கின்ற முடிவினை மீள் பரிசீலிக்க வேண்டும் என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர்

Read More
உள்நாடு

சமூக வலுவூட்டல் வேலைத் திட்டம் தொடர்பாக உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயலமர்வு.

பிரஜைகளை வலுவூட்டும் வேலைத் திட்டம் சம்பந்தமான உத்தியோகத்தர்களை அறிவூட்டும் செயலமர்வு சமுர்த்திஅபிவிருத்தி திணைக்களத்தினால் மாவட்டங்கள் தோறும் நடாத்தப்படுகிறது அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும்

Read More
உள்நாடு

கடவுச்சீட்டுகள் அலுவலகத்தை கிழக்கிலும் ஆரம்பிக்க வேண்டும் – பாராளுமன்றத்தில் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் ஒன்றை கிழக்கு மாகாணத்திலும் உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என செவ்வாய்க்கிழமை (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது மட்டக்களப்பு

Read More
உள்நாடு

ஊடகத்துறை விருது வழங்கும் விழாவில் ஐவருக்கு வாழ்நாள் தங்க விருது.

இலங்கை பத்திரிகை ஆசிரியர் பேரவையும் இலங்கை பத்திரிகை நிறுவனமும் இணைந்து வருடாந்தம் நடாத்தி வரும் ஊடகத்துறை விருது வழங்கும் விழா நேற்று கல்கிசை பீச் ஹோட்டலில் வெகு

Read More
உள்நாடு

GEM SRI LANKA 2025 – BENTOTA மாபெரும் சர்வதேச மாணிக்கக் கல் கண்காட்சியை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தொடங்கி வைத்தார்

பேருவளை சீனங்கோட்டை மாணிக்கக் கல் மற்றும் தங்க ஆபரண வர்த்தக சங்கத்தின் பூரண ஏற்பாட்டிலும், மாணிக்கக் கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் பூரண அனுசரணையுடனும்

Read More