Month: January 2025

உள்நாடு

வெற்றிகரமாக நிறைவுற்ற தெல்தோட்டை இரத்த தான முகாம்

தெல்தோட்டை பிரதேச செயலக கிராம அலுவலர் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 5 வது வருடாந்த இரத்ததான முகாம் வெற்றிகரமாக நிறைவுற்றது. இதில் பங்குபற்றிய 113 பேரில்

Read More
உள்நாடு

இன்றும் பரவலாக மழை பெய்யலாம்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சுமார் 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய

Read More
உள்நாடு

சிறுபான்மையினருக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் மறைந்த விக்டர் ஐவன்

அனுதாபச் செய்தியில் முஸ்லிம் மீடியா போரம் ராவய பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரும் நாட்டின் ஊடகத்துறையில் தனக்கென தனித்துவமான பெயரை உருவாக்கி, இலங்கை ஊடகத்துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய

Read More
உள்நாடு

SJB உடன் இணைந்து செயல்பட UNP இணக்கம்

எதிர்வரும் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு

Read More
உள்நாடு

வட மத்திய, கிழக்கு பாடசாலைகள் நாளை திறப்பு.

சீரற்ற வானிலை காரணமாக இன்று (20) மூடப்பட்டிருந்த வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் நாளை (21) செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படும் என

Read More
உள்நாடு

ஒலுவில்-பாலமுனை சமுர்த்தி வங்கியின் பொதுச்சபைக் கூட்டமும் கட்டுப்பாட்டுச் சபை உறுப்பினர்கள் தெரிவும்.

ஒலுவில் பாலமுனை சமுர்த்தி வங்கியின் 2025 ம் ஆண்டுக்கான பொதுச்சபைக் கூட்டமும் கட்டுப்பாட்டுச் சபையின் உறுப்பினர்கள் தெரிவும் 2025.01.19 ம் திகதி ஒலுவில் ஜாயிசா மகளிர் கல்லூரியில்

Read More
உள்நாடு

ஓட்டமாவடியில் அரிசிக்கடை சுற்றிவளைப்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – 3ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள அரிசிக்கடையொன்று இன்று (20) சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை பொலிஸாருக்கும், நுகர்வோர் அதிகார சபையினருக்கும் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய

Read More