Month: January 2025

உள்நாடு

கடந்த கால ஆட்சியாளர்களின் நிலைக்கு மாற வேண்டாம்; மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்

“க்ளீன் ஸ்ரீலங்கா” செயற்திட்டம் தொடர்பில், ஜனாதிபதியினதும் ஆளும் கட்சி அமைச்சர்கள், உறுப்பினர்களின் கருத்துக்களை, கடந்த இரு தினங்களாக இந்த பாராளுமன்றத்தில் கேட்டுவருகின்றோம். ஒரு சில உறுப்பினர்களின் பேச்சானது,

Read More
உள்நாடு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டயீடு வழங்குங்கள்; ஹிஸ்புல்லாஹ் எம்பி கோரிக்கை

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் சம்பந்தமாக நாம் தற்போது விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இத்திட்டமானது முக்கியமானதொரு வேலைத்திட்டமாகும். உலகில் பல நாடுகளில் இவ்வேலைத்திட்டம் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா

Read More
உள்நாடு

அனுர பிரியதர்ஷன யாபா உட்பட நால்வருக்குப் பிணை

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Read More
உள்நாடு

சகோதரனைக் கொன்றவர் கைது

உடன்பிறந்த சகோதரனை கொலை செய்து விட்டு தலைமறைவாகிய நபர் இன்று (23) வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் வைத்து 43

Read More
உள்நாடு

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (23) பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே

Read More
உள்நாடு

ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில் இன்று ஒத்திவைப்பு விவாதம்

ரோஹிங்யா அகதிகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று ஒத்திவைப்பு விவாதம் இடம் பெற உள்ளது. அண்மையில் இலங்கைக்கு வருகை தந்துள்ள ரோஹிங்கியா அகதிகளின் நிலை தொடர்பாக இந்த விவாதம்

Read More
உள்நாடு

கிளீன் ஸ்ரீலங்கா கருத்திட்டத் தெளிவூட்டல் மற்றும் சிரமதான வேலைத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

“செழுமையான தேசம் அழகான வாழ்வு” என்ற தூர நோக்கை அடையும் விதத்தில் கிளீன் ஸ்ரீலங்கா செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரச அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், சங்கங்களின்

Read More
உள்நாடு

ஜமால்டீன் முஸம்மில் எழுதிய “அப்…பா!” கவிதைகள் நூல் வெளியீடு

கலைஞரும், நடிகரும், எழுத்தாளருமான சிந்தனைப்ரியன் ஜமால்டீன் முஸம்மில் எழுதிய ‘அப்…பா! ‘ கவிதை நூல் வெளியீடு எதிர்வரும் 26.01.2025 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்பு-10,

Read More