Month: January 2025

உள்நாடு

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்ஐதுரூஸ் முஹம்மத் இல்யாஸ்

அனுதாப பிரேரணை உரையில் சஜித் பிரேமதாச. ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ் அவர்கள் 1994 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். யுத்த சூழ்நிலையில் யுத்தத்தினால் வெளியேற்றப்பட்ட மன்னார், யாழ்ப்பாணம்,

Read More
உள்நாடு

உதயம் ஏற்பாட்டில் ஓட்டமாவடி சிறாஜியாவில் ஊடக செயலமர்வு

ஓட்டமாவடி சிறாஜியா அரபு கல்லூரியின் 2025 கல்வியாண்டின் கல்வித் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள தரம் 5ம்,6ம் ஷரீஆ மாணவர்களுக்கான குறுங்கால கற்கை நெறியின் அடிப்படையில் ஒருநாள் ஊடக செயலமர்வு

Read More
உள்நாடு

பொதுத்தேர்லில் 12 இலட்சம் தமிழ் முஸ்லிம் வாக்குகளைப் பெற்ற ஆளும் கட்சியானது தமிழ், முஸ்லிம் சமூகங்களை புறக்கணிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பது கவலைக்குரியதாகும்.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் தெரிவிப்பு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 12 இலட்சம் தமிழ்,முஸ்லிம் மக்கள் ஆளும் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். ஆளும் கட்சிக்கு பெரும்

Read More
உள்நாடு

மஹிந்த வசித்த விடுதியைபறித்தமை குற்றம் – SJB

ஐக்கிய மக்கள் சக்தி கூறுகிறது ராஜபக்ஷ குடும்பம் தவறு செய்திருந்தால் அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் ஆனால் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து சுதந்திர காற்றை

Read More
உள்நாடு

உள்ளூராட்சி தேர்தல் பணிகளை முன் கூட்டியே ஆரம்பிக்கும் மொட்டு கட்சி.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை நாளை (25) அனுராதபுரத்தில் ஆரம்பிக்கவுள்ளது. பிரசாரத்திற்கு கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ

Read More
உள்நாடு

கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலையில் இரு மாணவர்கள் சித்தி

இம்முறை இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலை மாணவர்களானமொஹமட் மில்ஹான் மொஹமட் மிஹ்ரான் 157 புள்ளிகளையும் மொஹமட் நசீர்

Read More
உள்நாடு

ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்றும் தீர்மானமில்லை. பிரதியமைச்சர் அருண.

மியன்மார் ரோஹிங்கியா அகதிகள் இலங்கையில் குடிவரவு சட்டத்துக்கு முரணாகவே நாட்டுக்குள் வருகைத் தந்துள்ளார்கள். இவர்களின் விடயத்தில் அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் செயற்படுகிறது. இருப்பினும் நாட்டின் சட்டத்துக்கு அமைய

Read More
உள்நாடு

நீக்கப்பட்ட படையினரை மீண்டும் கோரி மஹிந்த மனு தாக்கல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நீக்கப்பட்ட தனது பாதுகாப்புப் படைகளை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றைத் தாக்கல்

Read More
உள்நாடு

வாழைச்சேனை இந்து கனிஷ்ட பாடசாலயில் 26 மாணவர்கள் சித்தி

தற்போது வெளியாகியுள்ள தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைsச்சேனை இந்து கனிஷ்ட பாடசாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலை

Read More