உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சற்று முன்னர் கைது

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் அனுராதபுர பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைதானது அநுராதபுரம் பொலிஸாரால், யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் வைத்து முன்னெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *