Month: December 2024

உள்நாடு

சுனாமி நினைவு தினம் மாவட்ட செயலகத்தில் அனுஸ்டிப்பு

26 டிசம்பர் 2004 அன்று இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக எழுந்த ஆழிப்பேரலைகள் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா இலங்கை

Read More
உள்நாடு

கடந்த 24 மணிநேரத்திற்குள் 9000 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியது தொடர்பில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 9,000 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பயணிகள்

Read More
உள்நாடு

சுனாமி அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 20 வருடங்கள்

35,000க்கும் அதிகமான உயிர்களை பலிகொண்ட சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் (26) 20 வருடங்கள் நிறைவடைகிறது. இதற்கமைய நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களினால் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும்

Read More
விளையாட்டு

பெருகமலை பி.பி.எல் சுனாமி வெற்றிக் கிண்ண கிரிக்கெட் போட்டி

பேருவளை சீனன்கோட்டை பெருகமலை பி.பி.எல் சுனாமி வெற்றிக் கிண்ணத்திற்கான மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டி டிசம்பர், திகதி ( 26-12-2024) பெருகமலை பி.பி.எல் மைதானத்தில் நடைபெறும். மின்னொளியில் இரவு

Read More
உள்நாடு

கற்பிட்டி ஜென்னத்துல் அஸாபீர் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் வருடாந்த கலை திறமைகள் வெளிப்பாட்டு நிகழ்வு

கற்பிட்டி ஜென்னத்துல் அஸாபீர் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் வருடாந்த கலை திறமைகள் வெளிப்பாட்டு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (22) பாடசாலையின் அதிபர் ஜே. நிஸ்மத்துல் பாஹீமா தலைமையில் கற்பிட்டி

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

நா‌ட்டி‌ன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவக்கூடும்

Read More
உள்நாடு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு அதிகரிப்பு; வெளியானது வர்த்தமானி

திருத்தம் செய்யப்பட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. வறியவர்கள் மற்றும் மிகவும் வறியவர்கள் சமூகப் பிரிவினருக்கு தற்போது வழங்கப்படுகின்ற மாதாந்த நலன்புரிக்

Read More
உள்நாடு

திருமலை உப ஒலிபரப்பு நிலையம் குறித்து மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் இம்ரான் எம்.பீ. பிரேரணை

திருகோணமலையில் பயன்படுத்தப்படாமல் உள்ள உப ஒலிபரப்பு நிலையம் தொடர்பாக நேற்று (24)நடைபெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் பிரேரணை ஒன்றை முன்வைத்தார்இதன்போது கருத்து

Read More
உள்நாடு

மூதூர் பிரதேச செயலகத்தினால் வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு

நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீலமைப்பு அமைப்பின் தேசிய ஒருமைப்பாட்டு பிரிவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மூதூர் பிரதேச செயலகத்தினால் பொருளாதாரத்தில் நலிவுற்று பின்தங்கிய குடும்பங்களுக்கா

Read More
உள்நாடு

அல்-குறைஷ் முன்பள்ளி பாலர் பாடசாலையின் மாணவர் வெளியேற்று நிகழ்வு

பிறைந்துரைச்சேனை அல்-குறைஷ் முன்பள்ளி பாலர் பாடசாலையின் 24வது மாணவர் வெளியேற்று நிகழ்வு அஸ்ஹர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (24) நடை பெற்றது. இந்நிகழ்வில் பிரதம

Read More