உள்நாடு

ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு உத்தரவு பிறப்பித்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார்.

இதன்படி, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கும் உத்தரவை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *