உள்நாடு

அரிசிக்கான உச்ச விலை நிர்ணயம்; வெளியானது அதி விஷேட வர்த்தமானி

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசிக்கான விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அரிசிக்கான அதிக பட்ச விலை குறித்த அதி விஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பச்சரிசி ஒரு கிலோ 210 ரூபா, நாடு 220 ரூபா , சம்பா 230 ரூபா.

உள்நாட்டில் உற்பத்தியாகும் அரிசி

சிவப்பு / வெள்ளை பச்சரிசி ஒரு கிலோ 220 ரூபா ,
சிவப்பு / வெள்ளை நாடு 230 ரூபா,
சிவப்பு / வெள்ளை சம்பா 240 ரூபா,
கீரி சம்பா 260 ரூபா

என்று நிர்ணயம் செய்யப்பட்டு அதிவிசேட வர்த்தமானியை அரசு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *